sabaratnam1aஅன்னையின் மடியில் 30-10-1928
ஆண்டவன் அடியில் 01-05-2020

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கு, யாழ்ப்பாணம் கலட்டிவீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  ஆறுமுகம் சபாரத்தினம் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின்  அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற தர்மதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

பிரகதீஸ்வரன், மைத்ரேயி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அதிரூபவதி ஏகாம்பரம், நடராசா, பாக்கியம் குழந்தைவேலு, அன்னசக்தி கந்தசாமி, கனகசபாரத்தினம், விசாலாட்சி சின்னத்தம்பி, இலட்சுமிப்பிள்ளை திருநாவுக்கரசு, ஞானசக்தி நாகலிங்கம், சிவநாமபிள்ளை, சரஸ்வதி இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபனா(ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி), பிரேம்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

நந்திகரன், குணவரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Address: இல. 56/5, கலட்டி அம்மன் வீதி, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:

பிரகதீஸ்வரன் – மகன்

மைத்ரேயி – மகள்

  • Mobile : +4772601129  

     

     

     

    "உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
    பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
     

    அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.