"கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் ஆதரவில் ஆஞ்சனேயரின் மார்கழி மூலநட்கத்திர நன்நாளில் 12-01-2021 செவ்வாய் கிழமை அன்று "ஸ்ரீ பொன் சாயி" தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் பிரதான வீதிகளில் மரங்கள் நாட்டுதலுடன் பொங்கல் பொதிகள் வழங்கும் வைபவங்களும் நடைபெறவுள்ளன. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
"துவாரகாமாயிடம் வந்த பக்தர்கள் எவரும் வெறும் கையுடன் திரும்பிச் சென்றதில்லை" -சீரடி பாபா