அன்னையின் மடியில் 26-05-1942
ஆண்டவன் அடியில் 13-10-2021
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெடா மரியதாசன் அவர்கள் 13-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மரியதாசன்(அருமை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோசப் ஸ் ரீபன் (நிமால்), ஆன்பிலோமினா(நிமாலினி), அன்ரனி ஸ் ரீபன் (நயில்), அருள் ஸ் ரீபன், சவுல் ஸ் ரீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பியூலா, எட்வின்(நிமால்), உதயா, யது, கிறிஸ்டலின்(வேளா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரோனி, அக்ஷிகா, மெலனி, அனோயன், ஐரா, ஆரோன், அனிசியா, எலிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற வயலற், பெனடிக்ற்( சிறில்), சாளற், டோமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜேயமணி இராயப்பு அவர்களின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
- Saturday, 23 Oct 2021 9:30 AM – 11:30 AM
-
A G Butler & Son 760 Green Ln, Dagenham RM8 1YT, United Kingdom
பார்வைக்கு
- Monday, 25 Oct 2021 1:00 PM – 4:30 PM
-
A G Butler & Son 333 Green Ln, Seven Kings, Ilford IG3 9TL, United Kingdom
பார்வைக்கு
- Wednesday, 27 Oct 2021 9:00 AM – 11:30 AM
-
A G Butler & Son 333 Green Ln, Seven Kings, Ilford IG3 9TL, United Kingdom
இறுதி ஆராதனை
- Wednesday, 27 Oct 2021 12:00 PM
-
Saint Peter & Pauls R C Church 342 High Rd, Ilford IG1 1QP, United Kingdom
நல்லடக்கம்
- Wednesday, 27 Oct 2021 2:00 PM
-
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு:
ஜோசப் ஸ் ரீபன் – மகன்
- Mobile : +447799163293
அன்ரனி ஸ் ரீபன் – மகன்
- Mobile : +447539385365
அருள் ஸ் ரீபன் – மகன்
- Mobile : +447903287638
சவுல் ஸ் ரீபன் – மகன்
- Mobile : +16477682055
ஆன்பிலோமினா – மகள்
- Mobile : +14169197321
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.