Vjayaratnam1aஅன்னையின் மடியில் 24-05-1933
ஆண்டவன் அடியில் 05-01-2022

யாழ் சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கைப் வாழ்விடமாகவும், தற்போது  ஜேர்மனி பேர்லினில் வசித்து வந்தவருமான திரு. கணபதிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜினி, மாலினி, விஜிதரன், ரூபினி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வநாதன், நடராஜா, ராஜமலர், சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தம்பையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி மற்றும் குணபூபதி, காலஞ்சென்றவவர்களான கணபதிப்பிள்ளை, அம்பலவாணர், சோமஸ்கந்தன், கனகசபாபதி, சின்னவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தராணி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, சிவபாதசுந்தரம் மற்றும் அருந்தவராணி, கருணாநிதி, உதயகுமார் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் றஞ்சிதகுமார் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரதாப், கஸ்தூரி, மயூரன், பிரியா, பிரவீணா, ஜமுனா, ராகுலன், டிலானி, மயூரி, ஜனனி, அபிரா, சிந்துஜன், கபிலன், மதுரா, தனுஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சுதாகரன்(மகன்)

நிகழ்வுகள்

கிரியை:

தொடர்புகளுக்கு

றஜனி – மகள்

மாலினி – மகள்

விஜிதரன் – மகன்

ரூபினி – மகள்

சுதாகரன் – மகன்

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.