(லோகன்- முன்னாள் “லதா ரெக்ஸ்” கொழும்பு உரிமையாளர்)
அன்னையின் மடியில் 15-09-1946
ஆண்டவன் அடியில் 14-08-2026
கரம்பன்மேற்கை பிறப்பிடமாகவும்,ஜேர்மனியை(Oberhausen)வதிவிடமாகக் கொண்ட திரு.லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் அவர்கள் ஜேர்மனியில்14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்- அமிர்தம்மா தம்பதிகளின் அன்புமகனும்,
வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்- ஞானாம்பிகை தம்பதிகளின் அன்புமருமகனும்,
சித்ராதேவியின் ஆருயிர்க் கணவரும்
சுரேகா, சோபிகா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ஈஸ்வரி, சாரதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,










