sivasamyதிரு தாமோதரம்பிள்ளை கனகசுந்தரம் 
(சிவசாமி, நவதானியா ஸ்ரோஸ் & நவதானியா அரிசி ஆலை) 
ஆண்டவன் அடியில் 27-06-2015
யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கனகசுந்தரம் அவர்கள் 27-06-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் இளையமகனும், கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாகீஸ்வரி, மங்களமேனை, தமிழரசி, பார்த்தசாரதி, மணிகண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருக்குமார், சிவகுமார், உத்தமன், ஜீவனா, அகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சுப்பையா, நாகலிங்கம், மற்றும் சிவகொழுந்து, மகாலஷ்மி, ருக்மணி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், தேவயானி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராசபரமேஸ்வரி, சாரதாம்பாள், செல்லம்மா, செல்லத்துரை மார்க்கண்டு, விசாலாட்சி, சிவகுரு, மற்றும் சதாசிவம், சற்குணானந்தன், குணபாலசிங்கம், கந்தசாமி, மாணிக்கவாசகர், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகானா, சரண்யா, ஜனிக்கா, அரன், அஸ்வினி, ஹாசினி, மிதுனா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 01-07-2015 புதன்கிழமை மற்றும் 02-07-2015 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 02-07-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி: 
91/4- 1/4, 
Hampdenlane, 
Wellawatte,
Colombo.
 
தகவல் 
குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு 
தங்கேஸ்வரி(மனைவி) — இலங்கை 
செல்லிடப்பேசி: +94779837405 
மைத்துனர் — இலங்கை 
தொலைபேசி: +94773619649 
செல்லிடப்பேசி: +94773170038 
 இலங்கை 
செல்லிடப்பேசி: +94714181880 

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.