மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் மங்களகரமான சுபகிருது வருஷம் ஆடி மாதம் 3ம் நாள் (19-07-2022) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று, 11ம் நாள் (27-07-2022) புதன்;கிழமை தேர்த்திருவிழாவும் 12ம் நாள் (28-07-2022) வியாழக்கிழமை எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெற்றது. இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றனர்!

மேலைக்கரம்பொன் அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தானத்தின் தற்போதைய நிலவரம்பற்றி பொருளாளர் ச.ஸ்ரீரங்கநாதன் (மாஸ்டர்) அவர்கள்…