தென்கரம்பனைச் சேர்ந்த குகதாசன், சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்ஷியின் பரதநாட்டிய அரங்கேற்றம் 27-10-2007 இல் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள ஆர்மேனியன் மண்டபத்தில் மக்கள் கூட்டம் ரசிக்கத்தக்க வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்.