மேலைக் கரம்பனைச் சேர்ந்த ரோகினி, விஜயகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வி சபிதாவின் புல்லாங்குழல் இசை அரங்கேற்றம் அனைவரும் பாராட்டத்தக்க முறையில் நவம்பர் 4ம் திகதி ஸ்காபரோவில் அமைந்துள்ள Chinese Cultural Centre இல் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் சவிதாவின் சகோதரனான சஜீவ் விஜயகுமார் மிருதங்கம் வாசித்து நிகழ்வை மேலும் மெருகூட்டினார். அரங்கேற்றத்தின் சில படங்களை இங்கே காணலாம்.