கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி பாபாவிற்கு ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் மங்களகரமான சோபகிருது வருஷம் ஆவணித் திங்கள் 24ம் நாள் (10-09-2023) ஞாயிற்றுக்கிழமை புனர்பூச நட்சத்திரமும் ஏகாதசி திதியும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 8.32 மணிமுதல் 10.36 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற்றது. மீண்டும் எங்கள் ஊர் பொன்னாக மிளிர ஸ்ரீ பொன்சாயியைப் போற்றுவோமாக!.