அன்னையின் மடியில் 15-07-1938
ஆண்டவன் அடியில் 06-12-2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட தபோமணி கனகசபை அவர்கள் 06-12-2024 வெள்ளிகிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஷமிளா அவர்கனின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயமணி மற்றும் இராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகம்மா, சண்முகாணந்தம், சரஸ்வதி காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பரம்சோதி மற்றும் செல்வராணி, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், தம்பிஐயா மற்றும் சறோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை:
Sunday, 15 Dec 2024 2:00 PM – 4:00 PM
Hendon Cemetry & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்:

Sunday, 15 Dec 2024 4:00 PM
Hendon Cemetry & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:
கனகசபை — கணவன்
ஷமிளா — மகள்

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.