கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுகிறது. 20ஆம் திகதி புதன்கிழமை சப்பரத் திருவிழாவும்இ 21ஆம் திகதி வியாழக்கிழமை தேர் திருவிழாவும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்றுள்ளது.