ஆழக் கடலின் அலையோசை
அன்பு தெறிக்கும் மணியோசை
அம்மையின் அற்புத அருளோசை
அமைதி நாடும் அடியோசை
அன்பர் தம் காலின் தனியோசை
அன்னையின் நிழலில் ஆறுதலை
அடைந்து நிற்பவர் பேறுகளை
எண்ணிட நாமும் முடியாது
ஏற்றுவோம் வேளாங்கணித்தாயை.