லூட்ஸ் மாதா கோயில் மணி
        ஓசை கேட்டேன்
        கோயிலிலுள்ளே மெழுகுவர்த்தி
        எரியக் கண்டேன்
        மெழுகுவர்த்தி ஒளியில் அவள்
        முகத்தைக் கண்டேன்
        லூட்ஸ் மாதா முகத்தில் அருட்
        சிரிப்பைக் கண்டேன்.