குப்பையைக் கிழறிக் கொண்டிருந்த கோழி மர இடுக்கில் இருந்த ஒரு கூட்டைக் கண்டது. அந்தக் கூட்டை எட்டிப் பார்த்தது. அதற்குள் சில முட்டைகள் கிடந்தன. அதைப்பார்த்த கோழிக்கு இரக்கம் உண்டாயிற்று. அந்த முட்டைகளின் மேலே உட்கார்ந்து அவற்றை அடைகாக்கத் தொடங்கிற்று.
இதை மரத்தின் மேலே இருந்த ஒரு மைனாக் குருவி பார்த்துக் கொண்டிருந்தது.
கோழி அடைகாக்கத் தொடங்கியதும் அதன் அருகே பறந்து சென்றது மைனா. உரத்தகுரலில் கோழியிடம் கூறிற்று: