அன்னையின் மடியில் 22-04-1947
ஆண்டவன் அடியில் 14-05-2025
காவலூர் கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கு. கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவயோகன்(பவா. கதிர்காமநாதன்)அவர்கள் 14.05.2025 புதன் கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம். செல்லம்மா அவர்களின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கரம்பொன் மேற்கு நடராஜா பொன்னம்மா அவர்களின் மூத்த மருமகனும்,
சறோஜாவின் அன்புக் கணவரும்,
கிருத்திகா, நதீபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,