மரண அறிவித்தல்: திருமதி வைத்தியநாதன் நாகேஸ்வரி (கமலவேணி)

அன்னையின் மடியில் 09-06-1950
ஆண்டவன் அடியில் 26-03-2024

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வைத்தியநாதன் நாகேஸ்வரி(கமலவேணி) அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விசாலாட்சி(முத்து) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பூராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைத்தியநாதன் (சின்னத்தம்பி-அராலி வடக்கு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

செந்தூரன், சஞ்ஜீவன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நேரடி நிகழ்வை பார்ப்பதற்கு கீழே உள்ள link ஐ அழுத்தவும்

https://app.funerallive.ca/funerals/ACVC-Nageswary-Vaithianathan-1194877234


மரண அறிவித்தல்: திருமதி.இலட்சுமி சிவசம்பு

அன்னையின் மடியில் 18-12-1932
ஆண்டவன் அடியில் 26-02-2024

யாழ். எழுவதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கரம்பொன், யாழ்ப்பாணம், கனடா ஆளைளளையரபய ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி சிவசம்பு அவர்கள் 26-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் சிவசம்பு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரா மற்றும் தயாளன், சிவமதி, கயிலைமதி, கலாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல் சண்முகம் தியாகராஜா

அன்னையின் மடியில் 14-04-1943
ஆண்டவன் அடியில் 29-01-2024

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Berlin தற்போது கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தியாகராஜா அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருகாம்பாள்(கிருபா) அவர்களின் பாசமிகு கணவணும்,

ரோகிணி, தியாகசீலன்(நியூசிலாந்து) பாமினி, அஜந்தன், சேந்தன்; ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


மரண அறிவித்தல்: திரு.சிவலிங்கம் நடராசா


(முன்னாள் Wijaja Trading Agency) 5ம் குறுக்குத்தெரு கொழும்பு)

அன்னையின் மடியில் 14-02-1942
ஆண்டவன் அடியில் 17-01-2024

யாழ். சுருவில் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு வெள்ளவதத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் தற்பொழுது Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நடராசா அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,


மரண அறிவித்தல்: திரு.கந்தையா சண்முகநாதன்(செல்லமணி)

(கரம்பொன் முன்னாள் கிராமசபை உறுப்பினர்)

அன்னையின் மடியில் 13-06-1934
ஆண்டவன் அடியில் 15-01-2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், குளியாப்பிட்டி, N;ஐர்மனி ர்நடைடிசழnn ஐ வதிவிடமாகவும் கொண்ட தகந்தையா சண்முகநாதன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,


மரண அறிவித்தல்:திருமதி லீலாவதி பூபாலசிங்கம்

அன்னையின் மடியில் 30-07-1932
ஆண்டவன் அடியில் 15-12-2023

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா MARKHAM ஐ வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பூபாலசிங்கம் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,


மரண அறிவித்தல்- திருமதி. புஸ்பமணி சிற்றம்பலம்


அன்னையின் மடியில் 14-04-1929
ஆண்டவன் அடியில் 01-12-2023

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பமணி சிற்றம்பலம்; அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வியாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தவள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலக்ஸ்மி, சண்முகராஜா, ஜெயலக்ஸ்மி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல்- திரு. அலெக்சாண்டர் அந்தோனிப்பிள்ளை

அன்னையின் மடியில் 22-11-1927
ஆண்டவன் அடியில் 24-08-2023

கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும்,கனடாவில் கடந்த 35 வருடங்களாக வசித்து வந்தவருமான,திரு.அலெக்சாண்டர் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 24-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார். ​இவர் ஸ்ரீலங்கா- யாழ்ப்பாணம்  காப்புறுதிக் கூட்டுத்தாபன முன்னாள் முகவரும்,

யாழ் போதனா-வைத்தியசாலையின் முன்னாள் பிரதம தாதியான, காலஞ்சென்ற திருமதி “Mary Alexander”(மேரி அல்வீனம்மா அலெக்சாண்டர்) அவர்களின் அன்புக் கணவரும்,


மரண அறிவித்தல்-திரு.பாலசிங்கம் ஜதீஸ்குமார்(ஜதீஸ்)

அன்னையின் மடியில் 18-06-1970
ஆண்டவன் அடியில் 21-08-2023

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஜதீஸ்குமார் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் நாகேஸ்வரி (ஜெயா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தனிநாயகம்(நெடுந்தீவு கிழக்கு, இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), பராசக்தி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகிலேஸ்வரி(அகிலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், சரணியா சிம்சா, கரிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கெவின் ஆனந் தவரட்ணம் அவர்களின் அன்பு மாமனாரும்,


மரண அறிவித்தல்: திருமதி கதிரேசபிள்ளை தவமணி

அன்னையின் மடியில்: 07-01-1938
ஆண்டவன் அடியில்: 18-06-2003

யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை தவமணி அவர்கள் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கையிலாயபிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைச்சாமி, பொன்னுமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தினிகுமாரி(ஐக்கிய அமெரிக்கா – New Jersey), யசோதினி, காலஞ்சென்ற வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,