மரண அறிவித்தல்- திருமதி. ஜெயந்தி குகானந்தா (பழைய மாணவி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் 1987)

அன்னையின் மடியில் 27-07-1968
ஆண்டவன் அடியில் 14-12-2022

யாழ்ப்பாணம் இல 59 குமாரசாமி வீதி கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இல.94/12 விவேகானந்த மேடு, கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமான திருமதி. ஜெயந்தி குகானந்தா அவர்கள் 14-12-2022 புதன் கிழமையன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குகானந்தா (மக்கள் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (முன்னாள் தாசன் ரேடிங் கம்பனி உரிமையாளர் கொழும்பு) ஜெயலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாநாதன் குணபூசணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
Dr.சிவதாஸ்(உள மருத்துவ நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை), Dr.சண்முகதாஸ் (NHSL), வசந்தி (Australia), சுகந்தி(Audit Officer NIBM) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


மரண அறிவித்தல்- திருமதி பகவதி செல்லத்துரை 

அன்னையின் மடியில் 23-04-1924
ஆண்டவன் அடியில் 25-11-2022    

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவதி செல்லத்துரை அவர்கள் 25-11-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அமிர்தலஷ்மி, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல்- திரு. நச்சினார்க்கினியன் சிற்றம்பலம்


அன்னையின் மடியில் 22-12-1959
ஆண்டவன் அடியில் 14-11-2022

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நச்சினார்க்கினியன் சிற்றம்பலம் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று Markham இல் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்(இளைப்பாறிய அதிபர்), சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம்(நோர்வே)மற்றும் இந்துமதி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிபா(கலா- கனடா) அவர்களின் அன்புக் கணவருமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


மரண அறிவித்தல்: திரு. வேலாயுதபிள்ளை பாலச்சந்திரன்

அன்னையின் மடியில் 16-05-1960 
ஆண்டவன் அடியில் 14-11-2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.


மரண அறிவித்தல்: திரு. கந்தையா ஸ்ரீதரன்

sritharan-1aஅன்னையின் மடியில் 26-08-1966 
ஆண்டவன் அடியில் 10-10-2022

யாழ். ஊர்காவற்துறை கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன், கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொண்ட கந்தையா ஸ்ரீதரன் அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நொத்தாரிசு கந்தையா அரியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற சியாமளாதேவி, கோமளாதேவி(சாந்தா- பிரான்ஸ்), ஸ்ரீகாந்தா(ஸ்ரீ -கனடா), பத்மநிதி(பத்மா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,


மரண அறிவித்தல்- திரு. பேரம்பலம் சிவசுப்பிரமணியம் (முன்னாள் தாசன் ரேடிங் கம்பனி உரிமையாளர்)

siva1aஅன்னையின் மடியில் 08-07-1934
ஆண்டவன் அடியில் 02-10-2022

வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல:59, குமாரசாமி வீதி, 94/12 விவேகானந்த மேடு, கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமான திரு. பேரம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக் கிழமையன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம்-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கரம்பொன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஜெயலட்சுமி சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr.சிவதாஸ்(உள மருத்துவ நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை), ஜெயந்தி, Dr.சண்முகதாஸ் (NHSL), வசந்தி (Australia), சுகந்தி(Audit Officer, NIBM) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,


மரண அறிவித்தல்- திருமதி யோகம்மா நல்லையா

yoga3a_copyஅன்னையின் மடியில் 01-07-1928
ஆண்டவன் அடியில் 25-09-2022    

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கோண்டாவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா நல்லையா அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு புவனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

தவகுமாரன், உதயகுமார், ரேணுகா, காலஞ்சென்ற சந்திரகுமார், செந்தில்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயராணி, Jean, பாலகுமார், தயானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,


மரண அறிவித்தல்- திருமதி ஜெயமணி சிவலிங்கம் 

Jeyamani2aஅன்னையின் மடியில் 06-09-1934
ஆண்டவன் அடியில் 02-09-2022    

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தையை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமணி சிவலிங்கம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(Immigration Dept. Srilanka) அவர்களின் அன்பு மனைவியும்,

சகுந்தலா, காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜ்குமார், அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திகா, ஆதித்தியா, ஆரணி, அமிர்தினி, சங்கீதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,


மரண அறிவித்தல்- திரு. நகுலேசபிள்ளை துஷ்யந்தன்

Thusiyan1அன்னையின் மடியில் 22-04-1933
ஆண்டவன் அடியில் 14-08-2022

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு- 12, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேசபிள்ளை துஷ்யந்தன் அவர்கள் 14-08-202 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த பேரனும், காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, சுந்தரம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

எழிலி, மைதிலி, மாலினி, மனோகரி, திவாகரன், சுமதி, சாம்பவி, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


மரண அறிவித்தல்- திருமதி பவானி ஸ்ரீகாந்தா

bavaani1அன்னையின் மடியில் 16-02-1960
ஆண்டவன் அடியில் 07-08-2022

யாழ். கரம்பொன் மேற்கை பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானி ஸ்ரீகாந்தா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம்(பொலிஸ் இன்ஸ்பெக்டர்), உமாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்வரட்ணம், நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஸ்ரீகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

ஹஸ்தூரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சாம்பவி, சிவபாலன், ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,