மரண அறிவித்தல்-திருமதி. கமலாம்பிகை பாலசிங்கம்

அன்னையின் மடியில் 14-11-1924
ஆண்டவன் அடியில் 10-06-2024

யாழ். கரம்பொன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா North Ryde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மீனாட்சிபிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், தனலெட்சுமி ( இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்வபாக்கியம் (ஆசிரியை), பாலசுந்தரம் அவர்களின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்திரா, சந்திரா, ரவீந்திரா, சுபத்திரா, வசுந்திரா, ருத்ரா, யசோதை, எய்லீன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,


மரண அறிவித்தல்: செல்வன். ஜெயகுமார் தனோஷன்

Graduated from University of Toronto and Centennial College (Old Student)

அன்னையின் மடியில் 10-08-1998
ஆண்டவன் அடியில் 02-06-2024

கனடா MARKHAM ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயகுமார் தனோஷன் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார் கனடாவில் வசிக்கும் ஜெயகுமார்(கரம்பொன் மேற்கு), கலாமதி(நயினாதீவு) தம்பதிகளின் ஏக புதல்வரும்,

தக்சினி அவர்களின் பாசமிகு அண்ணாவும்,

வேலணை மற்றும் கரம்பொன் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரெத்தினம்-சிவம் தம்பதிகள் மற்றும் நயினாதீவைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் இராசநாயகம்-மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,


மரண அறிவித்தல்: திரு. சதாசிவம் மனோகரன்

அன்னையின் மடியில் 15-05-1964
ஆண்டவன் அடியில் 06-05-2024

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா MARKHAM ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் மனோகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவனும்,

கிருஷன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விமலாதேவி, சர்வானந்தன், உதயகுமாரி, இலங்கைநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,


மரண அறிவித்தல்: திருமதி வைத்தியநாதன் நாகேஸ்வரி (கமலவேணி)

அன்னையின் மடியில் 09-06-1950
ஆண்டவன் அடியில் 26-03-2024

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வைத்தியநாதன் நாகேஸ்வரி(கமலவேணி) அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விசாலாட்சி(முத்து) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பூராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைத்தியநாதன் (சின்னத்தம்பி-அராலி வடக்கு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

செந்தூரன், சஞ்ஜீவன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நேரடி நிகழ்வை பார்ப்பதற்கு கீழே உள்ள link ஐ அழுத்தவும்

https://app.funerallive.ca/funerals/ACVC-Nageswary-Vaithianathan-1194877234


மரண அறிவித்தல்: திருமதி.இலட்சுமி சிவசம்பு

அன்னையின் மடியில் 18-12-1932
ஆண்டவன் அடியில் 26-02-2024

யாழ். எழுவதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கரம்பொன், யாழ்ப்பாணம், கனடா Mississaugaஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி சிவசம்பு அவர்கள் 26-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் சிவசம்பு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரா மற்றும் தயாளன், சிவமதி, கயிலைமதி, கலாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல் சண்முகம் தியாகராஜா

அன்னையின் மடியில் 14-04-1943
ஆண்டவன் அடியில் 29-01-2024

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Berlin தற்போது கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தியாகராஜா அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருகாம்பாள்(கிருபா) அவர்களின் பாசமிகு கணவணும்,

ரோகிணி, தியாகசீலன்(நியூசிலாந்து) பாமினி, அஜந்தன், சேந்தன்; ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


மரண அறிவித்தல்: திரு.சிவலிங்கம் நடராசா


(முன்னாள் Wijaja Trading Agency) 5ம் குறுக்குத்தெரு கொழும்பு)

அன்னையின் மடியில் 14-02-1942
ஆண்டவன் அடியில் 17-01-2024

யாழ். சுருவில் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு வெள்ளவதத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் தற்பொழுது Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நடராசா அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,


மரண அறிவித்தல்: திரு.கந்தையா சண்முகநாதன்(செல்லமணி)

(கரம்பொன் முன்னாள் கிராமசபை உறுப்பினர்)

அன்னையின் மடியில் 13-06-1934
ஆண்டவன் அடியில் 15-01-2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், குளியாப்பிட்டி, N;ஐர்மனி ர்நடைடிசழnn ஐ வதிவிடமாகவும் கொண்ட தகந்தையா சண்முகநாதன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,


மரண அறிவித்தல்:திருமதி லீலாவதி பூபாலசிங்கம்

அன்னையின் மடியில் 30-07-1932
ஆண்டவன் அடியில் 15-12-2023

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா MARKHAM ஐ வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பூபாலசிங்கம் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,


மரண அறிவித்தல்- திருமதி. புஸ்பமணி சிற்றம்பலம்


அன்னையின் மடியில் 14-04-1929
ஆண்டவன் அடியில் 01-12-2023

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பமணி சிற்றம்பலம்; அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வியாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தவள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலக்ஸ்மி, சண்முகராஜா, ஜெயலக்ஸ்மி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,