அன்னையின் மடியில் 14-11-1924
ஆண்டவன் அடியில் 10-06-2024
யாழ். கரம்பொன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா North Ryde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மீனாட்சிபிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், தனலெட்சுமி ( இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்வபாக்கியம் (ஆசிரியை), பாலசுந்தரம் அவர்களின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சித்திரா, சந்திரா, ரவீந்திரா, சுபத்திரா, வசுந்திரா, ருத்ரா, யசோதை, எய்லீன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,