மரணஅறிவித்தல்: திருமதி. கமலாம்பிகை நாகராசா

அன்னையின் மடியில் 05-03-1933
ஆண்டவன் அடியில் 17-08-2025

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நாகராசா அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,


மரணஅறிவித்தல்: திரு. முத்துக்குமார் நாகரட்ணராஜா(நவம்)

அன்னையின் மடியில் 30-04-1952 ஆண்டவன் அடியில் 11-08-2025

ஊர்காவற்றுறை கம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமார் நாகரட்ணராஜா(நவம்) அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமையன்று இறைபதமடைந்தார்


மரண அறிவித்தல் : திருமதி சசிகலா குகதாசன்

அன்னையின் மடியில் 16-12-1957
ஆண்டவன் அடியில் 30-06-2025

யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கனடா Montreal ஐ வதிவிடமாகவும் Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட சசிகலா குகதாசன் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை மஞ்சவனபதி முருகனின் பாதாரவிந்தங்களை சரண் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அரியகுட்டி இராஜேந்திரன், புவனேஸ்வரி(பூவதி ரீச்சர்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரவாகு(நயினாதீவு) அமிர்தம்மா(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குகதாசன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தர்ஷி அவர்களின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல்: திரு.சோமசுந்தரம். தவயோகன் (பவா)

அன்னையின் மடியில் 22-04-1947
ஆண்டவன் அடியில் 14-05-2025

காவலூர் கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கு. கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவயோகன்(பவா. கதிர்காமநாதன்)அவர்கள் 14.05.2025 புதன் கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம். செல்லம்மா அவர்களின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கரம்பொன் மேற்கு நடராஜா பொன்னம்மா அவர்களின் மூத்த மருமகனும்,

சறோஜாவின் அன்புக் கணவரும்,

கிருத்திகா, நதீபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,


இறுதி அஞ்சலி 💐

Abishekah Anne Benedict
1995-2025

அணைந்த ஒரு ஒளிக்கான
அழகிய விளக்கம் உன் மறைவு
விரைந்து விடிந்த விடியல் நீ
ஏன் இவ்வளவு வேகமாக மங்கினாய்

கடந்த காலத்தில் மறைக்கப்பட்ட
உன் பிரகாச வாழ்க்கை
சிரிப்பு நின்றுவிட முழுமையடையாமல் போய்விட்ட நம் கனவுகள்

ஒரு பாடல் தேய்ந்தொலித்துப் போனது
ஒரு தாளம் அதன் துடிப்பை இழந்தது
வாக்குறுதி மங்கிய நிகழ்காலத்தின் மென்மையான ஆண்டுகளில் நம்மனங்கள்

ஏன் என்று எந்த கேள்வியும் இல்லை
எந்தக் கெஞ்சலும் உன்னைத்
தங்க வைக்கவும் முடியவில்லை
நட்சத்திரங்கள் உன்னைத் திருடியதுமேன்

துக்கமும் ஏக்கமும் சந்திக்கும்
அமைதியில் உன் ஆன்மா
நீடித்து நிற்கிறது ஒவ்வொரு
பூவிலும் ஒவ்வொரு தங்கக் கதிரிலும்

நீ விட்டுச் சென்ற அன்பை நாங்கள் சுமக்கிறோம் இன்னும் அது அப்படியே கண்ணீர் மற்றும் வலிக்கு அப்பால்
அன்பான இதயமாய் காலம் நகர்ந்தாலும்
நீ இன்னமும் இங்கேதான்

ஆகவே இப்பொழுது ஓய்வெடு
முப்பது ஆண்டுகள் அல்ல எங்கள் பெருமூச்சுகளின் வாழ்நாள் முழுவதும்
மறைந்தாலும் என்றும் நீ மறைவதில்லை🙏

ஓம்சாந்தி🙏


மரண அறிவித்தல்- திரு. நாகேஸ்வரன் பரமலிங்கம் (ஈஸ்வரன்)

அன்னையின் மடியில் 20-08-1974
ஆண்டவன் அடியில் 11-04-2025

ஊர்காவற்றுறை கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கரம்பொன் மேற்கில் வசித்து வந்தவருமாகிய் நாகேஸ்வரன் பரமலிங்கம் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான பரமலிங்கம் பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

சரவணமுத்து காலம்சென்ற சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீபன் சஜீபன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,


மரண அறிவித்தல்- திருமதி. நாகேஸ்வரி தியாகராஜா (புஸ்பம்)

அன்னையின் மடியில் 27-06-1942
ஆண்டவன் அடியில் 25-01-2025

யாழ் கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குணரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

S.K தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தயாளினி, சுபாதினி, காலஞ்சென்ற குபேரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,


மரண அறிவித்தல் : திரு திருச்செந்தூரன் இரத்தினம்(ரமேஸ்)

அன்னையின் மடியில் 21-04-1971
ஆண்டவன் அடியில் 22-12-2024

யாழ். மேலைக்கரம்பொன் அயித்தாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திருச்செந்தூரன் இரத்தினம அவர்கள் 22-12-2024 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், ஊர்காவற்றுறை கரம்பொன் மேற்கு அயித்தாம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா இரத்தினம் மற்றும் செல்வலட்சுமி(குஞ்சாள்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,


மரண அறிவித்தல்- திரு. ஜெராட் அந்தோனிப்பிள்ளை (விஜயன்)

அன்னையின் மடியில் 28-03-1962
ஆண்டவன் அடியில் 13-12-2024

ஊர்காவற்றுறை கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் அந்தோனிப்பிள்ளை (விஜயன்)அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இம்மானுவேல் காலஞ்சென்ற றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோ அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தர்ஷனா, அர்ஜூன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,


மரண அறிவித்தல்: திருமதி தபோமணி கனகசபை

அன்னையின் மடியில் 15-07-1938
ஆண்டவன் அடியில் 06-12-2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட தபோமணி கனகசபை அவர்கள் 06-12-2024 வெள்ளிகிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஷமிளா அவர்கனின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயமணி மற்றும் இராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,