அன்னையின் மடியில் 15-07-1938
ஆண்டவன் அடியில் 06-12-2024
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட தபோமணி கனகசபை அவர்கள் 06-12-2024 வெள்ளிகிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசபை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஷமிளா அவர்கனின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயமணி மற்றும் இராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,










