அன்னையின் மடியில் 27-07-1968
ஆண்டவன் அடியில் 14-12-2022
யாழ்ப்பாணம் இல 59 குமாரசாமி வீதி கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இல.94/12 விவேகானந்த மேடு, கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமான திருமதி. ஜெயந்தி குகானந்தா அவர்கள் 14-12-2022 புதன் கிழமையன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குகானந்தா (மக்கள் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (முன்னாள் தாசன் ரேடிங் கம்பனி உரிமையாளர் கொழும்பு) ஜெயலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாநாதன் குணபூசணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
Dr.சிவதாஸ்(உள மருத்துவ நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை), Dr.சண்முகதாஸ் (NHSL), வசந்தி (Australia), சுகந்தி(Audit Officer NIBM) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,