Thatparan1.அன்னையின் மடியில் 25-12-1934 
ஆண்டவன் அடியில் 12-08-2017

யாழ்ப்பாணம் சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி மற்றும் தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட  ஆறுமுகம் தற்பரன்(பாலன்) அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, காமாட்சி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
உலகநாயகி  அவர்களின் ஆருயிர் கணவரும், 
வனஜா(வவி) கனடா, வற்சலா(ரூபா) லண்டன், தயாளினி (கனடா), ரூபகுமார்(இலங்கை) 
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மார்க்கோனி மதிவண்ணன், சிவயோகநாதன், ரவிகுமார், மதிவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, நல்லையா, மாணிக்கம், ஏகம்மா
மற்றும் கனகம்மா ஆகியோரது அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நாகராஜா, கந்தசாமி, அருணாசலம், மற்றும் யோகம்மா,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம், தனலட்சுமி மற்றும் இராசலிங்கம்,
பேபிராணி, யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானுஜன், ரூஜலா, ஜெனுஜா, அருஷிகா, அகீபன், யசாஸ்வினி, மகோசயன்
ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் திருவுடல் Mount Lavinia  இல் அமைந்துள்ள கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில்
(Mahinda  Florists) 16-08-2017 புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 
மாலை 5.00 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 
 17-08-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 
இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் 
கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உலகநாயகி (மனைவி) இலங்கை 94112725816
வவி(மகள்) கனடா (416) 286-9316
ரூபா(மகள்) லண்டன்; 01144 7468413116
தயா(மகள்) கனடா (416) 312-9848
ரூபன்(மகன்) இலங்கை 94714811635

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Mamavin Kanneer Anjali