bavaani1அன்னையின் மடியில் 16-02-1960
ஆண்டவன் அடியில் 07-08-2022

யாழ். கரம்பொன் மேற்கை பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானி ஸ்ரீகாந்தா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம்(பொலிஸ் இன்ஸ்பெக்டர்), உமாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்வரட்ணம், நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஸ்ரீகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

ஹஸ்தூரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சாம்பவி, சிவபாலன், ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மினி, ஜெயகாந்தன், சிவகாந்தன், ராகினி, ஜெமினிகாந்தன், சிவாஜினி, சாந்தலட்சுமி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராஜா, வேலாயுதபிள்ளை, வரதராஜா, ராஜினி, உதயகுமாரி, விசுவநாதன், அனு, முகிலன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

கார்த்திகேயன்- அனுஷா, சேந்தன்- பிறேமலதா, நிமலன்- சுகந்தினி, பிரதாயினி- ராஜேஸ்வரன், மாதங்கி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ஹரிராம், வினோத், லகீசன், ஜானுஜா, சங்கவி, சஞ்சீவ், விதுன், தேனுஷா, தஷானா, ரிஷானா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ரேணுகா, தர்ஷன், தர்ஷிகா, லக்சன், சந்தியா, சானுஜா, சாய் சாந்த் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ரதுஷா, ஜஸ்விகா, ஷரூனி, வைஷ்ணவி, தஷ்விகா, அட்சயன், ஆதிபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை:

தொடர்புகளுக்கு

ஸ்ரீகாந்தா – கணவர்

ஹஸ்தூரி – மகள்

புனிதவதி – சகோதரி

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்