அன்னையின் மடியில் 26-01-1931
ஆண்டவன் அடியில் 02-04-2026
யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ருக்குமணி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னமுத்து அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(பிரபல வர்த்தகர் தம்பதெனியா கிரிபுல்லை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மகிந்தன்(கனடா), மஞ்சுளா(இலங்கை), மகேந்திரன்(கனடா), மாவீரன் மனோகரன், மதிதேவி(இலங்கை), மாவீரன் மதியழகன், ஆகியோரின் பாசமிகு தாயாரும்,










