அன்னையின் மடியில் 18-10-1951
ஆண்டவன் அடியில் 24-03-2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Humberg, Wenden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கரம்பொன் கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வமணியின் ஆருயிர் கணவனும்,
தர்மிலா(முனைவர்(PhD), தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Link for the funeral:










