அன்னையின் மடியில் 28-05-1938
ஆண்டவன் அடியில் 22-05-2026
யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி இரத்தினம் அவர்கள் 22-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலரஞ்சினி(வபா-ஐக்கிய அமெரிக்கா), பாலரோகினி(வபி-ஜேர்மனி), ஸ்ரீவரதன்(ராஜூ-கனடா), நிவா(கனடா), மாலினி(பேபி-கனடா), காலஞ்சென்ற திருச்செந்தூரன்(ரமேஸ்) மற்றும் ஆதிமூர்த்தி(ரதீஸ்-கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,










